பயணத்தின் முடிவு நெருங்குகிறது
1. அல்லாஹ்வின் உதவி வந்து, வெற்றியும் கிடைக்கும்போது, 2. மேலும், மக்கள் கூட்டங்கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீர் காணும்போது, 3. அப்போது உம் இறைவனின் புகழைத் துதிப்பீராக! மேலும் அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன் தவ்பாவை (மனந்திருந்தி மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.
١
وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا٢
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا٣
Surah 110 - النَّصْر (The ˹Ultimate˺ Help) - Verses 1-3
